எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

வாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..!!!..........சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல்....!!!. ..

வாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..!!!..........சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல்....!!!. .....................................நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சோ்ந்த பாக்கியராஜ் கடந்த 12.10.15 அன்று மா்மமான முறையில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். ஆனால் வாசுதேவநல்லுா் போலிசாா் சந்தேக மரணம் என்றும் மின்னல் தாக்கி இறந்து விட்டாா் என்றும் வழக்கை திசை திருப்ப முயன்றனா். ஆனால் இப்பிரச்சணையை புதிய தமிழகம் கட்சி தலையிட்டதன்போில் டாக்டா் அய்யா அவா்களின் ஆணைக்கினங்க மாநில இளைஞரணி செயலாளா் திரு. பாஸ்கா் மதுரம் அவா்களின் முயற்சியில் பாக்கியராஜ் மரணம் கொலை வழக்காக மாற்றகோாியும், சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய்பட்டுள்ளது.
நன்றி - தி இந்து நாளிதழ்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக