எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 26 டிசம்பர், 2013

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் கக்கன் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் பாட்டத்தூா் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் காந்தி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் சீராந்தல் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

புதன், 25 டிசம்பர், 2013

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி..............


டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி வேண்டுகோள் புதிய தமிழகம் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:- இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று செண்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர். இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்தி இருப்பினும். 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது. உழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது. தியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது. அம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும். அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம்.டாக்டர் கிருஷ்ணசாமி



செவ்வாய், 17 டிசம்பர், 2013

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா...

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13

தென் மாவட்ட முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தரும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு .....


தென் மாவட்ட முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தரும் கட்சியுடன் கூட்டணி: டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

புதிய தமிழகம் கட்சியின் 17–ம் ஆண்டு தொடக்கவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சி மாநாடு ஆகியவை தென்காசியில் நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நெல்லை மாவட்ட மேற்கு பகுதியில் ஏராளமான வளங்கள் இருந்தும் வளர்ச்சி பெறவில்லை. தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் வேண்டும் என்று புதிய தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆளும் கட்சியில் கூட்டணி வைத்தால் பொதுமக்களுக்கு நல்லது செய்யமுடியும் என்று கூட்டணி வைத்தோம்.
ஆனால் எந்த மரத்தின் நிழலில் வளரும் செடியும் பயன்தராது. வெயிலுக்கு வந்தால் தான் அந்த செடியின் மூலம் பலன் கிடைக்கும். தென்மாவட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கு யார் உத்தரவாதம் தருகிறார்களோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம். இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.

தென்காசி மத மோதல்-அரசு மெத்தனம்: கிருஷ்ணசாமி

தென்காசி: தென்காசியில் கடந்த 3 வருடங்களாகவே மத மோதல்கள் நடந்து வரும் நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இந்திய சமூக நீதி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தென்காசியில் கடந்த 2,3 ஆண்டு காலமாகவே தொடர்ந்து மத மோதல்கள் இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மத, ஜாதி மோதல்கள் எவ்விதத்ததிலும் சமுதாயத்திற்கு முன்னோற்றம் அளிக்காது. இரு பிரிவு மோதல்களை நிரந்தரமாக தீர்க்காமல் இந்த அரசு காவல்துறையை வைத்து தீர்க்க நினைப்பது அறிவுபூர்வமானது அல்ல. அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது. நிரந்தர தீர்வு ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் புதிய தமிழகம் அந்த பணியை செய்யும். வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தென் தமிழகத்தை தேய வைத்து விட்டார்கள். தமிழகத்தில் புதிதாக 39 தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் திருச்சிக்கு தெற்கே எதுவும் இல்லை. தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க நடைபெறும் சட்ட மன்ற தொடரிலேயே அறிவிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். பல்வேறு வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த அரசு அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. வாக்குறுதியை அரசியல் சாசன முறைபடி நிறைவேற்ற வேண்டும். அதுதான் நாணயமான செயல். தென்காசி எம்பியாக உள்ள அப்பாத்துரை பல வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவரும் நிறைவேற்றவில்லை. விரைவில் தென்காசி மாவட்ட மக்களுக்காக மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்க உள்ளேன் என்றார். 

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி மாநாடு



தென்காசி: தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி இல்லாமல் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறாத ‹ழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் மாநாடு நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள், தையல் மிஷின், பழ மரக்கன்று, விவசாயிகளுக்கு உபகரணங்கள், ஏழை எளியோர்களுக்கு சேலை உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேசியதாவது:
செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை பணிகள் தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாததால் அகலரயில்பாதை அமைக்கும் பணியில் தேக்க நிலை இருப்பதாக ரயில்வே நிர்வாகமே தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் தொடர்ந்து தொழில்வளர்ச்சியை ஏற்படுத்திய எந்தவித நடவடிக்கையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. இதனால் ஏராளமானோர் படித்து வேலைவாய்ப்பை பெரும் ‹ழ்நிலை இல்லாத நிலை தொடர்கிறது என குறிப்பிட்டார்.கூட்டத்தில் மாநில இளைஞரணி இணை செயலாளர் மதுரம் பாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் விருதுநகர் ராமராஜன், திருச்சி ஐயப்பன், மதுரை வக்கீல் பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் அரவிந்தராஜா, மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் கலந்து 
கொண்டனர். தென்காசி ஒன்றிய செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

தென் தமிழகம் சம வாய்ப்பு பெற்றிட.......தென் தமிழகத்தின் நுழைவாயில் தென்காசி தான் என்று அழைத்திட ..... புதிய தமிழகம் என்றென்றும் திறவுகோலாக அமையும்...

புதிய தமிழகத்தி்ன் 17ம் ஆண்டு துவக்க விழா தொடங்கியது...... தென்காசி

புதிய தமிழகத்தி்ன் 17ம் ஆண்டு துவக்க விழா தொடங்கியது...... தென்காசி திணறியது

புதிய தமிழகம் கட்சி 17ம் ஆண்டு துவக்கவிழா..15.12.13




திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமத்துவ திருவிழாவை முன்னிட்டு.......நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது..

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சமத்துவ திருவிழா..

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

தென்காசி சீமையில் திசம்பர்-15 "விழி தமிழா! எழு தமிழா!- சமத்துவத் திருவிழா"

விழி தமிழா! எழு தமிழா!

விழி தமிழா! எழு தமிழா!!

விழி தமிழா! எழு தமிழா!!

விழி தமிழா! எழு தமிழா!

விழி தமிழா! எழு தமிழா!!

விழி தமிழா! எழு தமிழா!

விழி தமிழா! எழு தமிழா!!

வெள்ளி, 13 டிசம்பர், 2013

"விழி தமிழா எழு தமிழா"

"விழி தமிழா எழு தமிழா"

"விழி தமிழா எழு தமிழா"

திருநெல்வேலி மாவட்டம், காலனியில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம், சிந்தாமணிப்பேரி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.