எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில்

இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தி்ல் இன்று ஆஜரானார்.. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :
பாராளுமன்றத்தில் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் சிலையை வைக்க வேண்டும்.
மத்திய அரசு பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர் என்று அழைத்திடும் ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திடும் அரசானை பிறபிக்க வேண்டும். என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக