எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 20 டிசம்பர், 2016

25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் .


@..பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்
.
@ தேவேந்திர குல மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
@ மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
.
@ தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.
ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி
.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் 25-11-12 அன்று நெல்லையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
ஓரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க, அரசியல் அதிகாரம் வென்றெடுக்க, அரசியல் பாகுபாடின்றி அலைகடலென திரண்டு வாரீர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக