எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 26 டிசம்பர், 2014

டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்,பிச்சம்பட்டி கிராமத்தை சோர்ந்த பள்ளி மாணவி வினிதாவை கற்பழித்து கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தும்,இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றக் கோரியும் கரூர் பேருந்து நிலையம் அருகில் டிச-26 இன்று "சமூக நீதி போராளி" டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக