எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்- டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ ஆதரவு

 


பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கயல்விழி,வடிவம்பாள்,சுஜாதா ஆகியோர் கோயம்பேடு அருகே தனியார் கட்டிடத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக