எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 9 நவம்பர், 2014

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


  • விருதுநகர் நவ-7 :-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக