எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 8 நவம்பர், 2014

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

இராமநாதபுரம்:-தேவேந்திரகுல வேளாளர் அரசானை பிறப்பிக்க வலியுறுத்தி இராமநாத புரம் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் கதிரேசன் அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக