எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 10 நவம்பர், 2013

திருச்சியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

ஆசிரியர் தகுதித் தேர்வினை இடஒதுக்கீட்டு முறையில் நடத்தக் கோரி புதிய தமிழகம் கட்சியினர் இன்று திருச்சி சந்திப்பு காதிகிராப்ட் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடிவதில்லை என்றும், இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக