எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 21 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் ?


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் உண்மையான குற்றவாளிகளை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை கவலை அளிப்பதாக உள்ளது. முதல்வர் நடவடிக்கை எடுத்து சரி செய்வார் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக