எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 30 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்பாட்டம்... நெல்லை ..

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நெல்லை மாவட்டம் பாளை ஜவகர் திடலில் (30.4.15)வியாழன் இன்று காலை 11:00 மணிக்கு சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச கட்டண இருக்கைகளில் பயிலும்  பட்டியல்  வகுப்பினர் ,பழங்குடியினர் மாணவ மாணவியர்க்கு கட்டாய,திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:6 நாள்:09.01.2012 யை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக