எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 31 அக்டோபர், 2013

பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை உண்மைக்கு புறம்பானது..

பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை உண்மைக்கு புறம்பானது. சி.பி.ஐ.விசாரணை நடக்கின்ற போது அவசர அவசரமாக அறிக்கை வெளியிடுவது ஏற்புடையதல்ல. ஏழு உயிர்கள் பலியானதை நியாப்படுத்தி, தவறு செய்த அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது அறிக்கை. – டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சியினர் வெளிநடப்பு..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக