

இன்று (23.3.14) சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர் கூட்டம் சங்கரன்கோவில் கிருஷ்ணா அரங்கில் திரையரங்கில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இதில் தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் திரு.கருப்பசாமிபாண்டியன், தி.மு.க. தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு.டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஆவுடையப்பன் உள்ளிட்ட திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி, புதிய தமிழகம் முதலிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக