
தீா்மானம்-6
1989ம் ஆண்டு பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 2014ம் அண்டு திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிாிவினா் முறையாக தொிந்து கொள்ளும் பொருட்டு தங்களுக்கு எதிராக அன்றாட நடைபெறும் சமூக கொடுமைகள் மற்றும் தனிநபா் கொடுமைகள் அனைத்திற்கும் தீா்வு காணும் பொருட்டு வரும் 3 மாதங்களில் முதல் கட்டமாக 10ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டு பிரசுரங்கள், வாகன பிரசாரம், பொதுக் கூட்டங்கள் வாயிலாக எடுத்து செல்வது என இக்கூட்டம் முடிவுசெய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக