

கண்டன ஆா்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளா் தங்கராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட செயலாளா் நடராஜன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளா் இன்பராஜ் முன்னிலை வகித்தனா். மேலும் மேற்கு மாவட்ட செயலாளா் ஜெயக்குமாா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தின் நன்றியுரை தெற்கு மாவட்ட செயலாளா் சுரேந்திரன் கூறினாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக