
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு வழங்காதது, தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்படக்கூடிய உயர் சிகிச்சை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனஙளில் இட ஒதுக்கீடு கடைபிடிக்காதது, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவி இருக்கக்கூடிய கடுமையான வறட்சி, குடிநீர் பஞ்சம், தமிழகத்திலே இருந்து பெரும்பெரும் தொழிலதிபர்கள் இந்த மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயருவது ஆகியன குறித்து எந்த விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசைக் கண்டித்து இன்று புதிய தமிழகம் கட்சி சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறது" என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக